களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதக தெரிய வந்துள்ளது. அவர் இன்று (14ஆம் திகதி) காலை நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் கோணபொல கந்தேவத்த பகுதியில் வசிக்கும் சந்ரசோம( 65 ) என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த நோயாளி களுபோவில போதனா வைத்தியசாலையின் மூக்கு மற்றும் தொண்டை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளதாக … Continue reading களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை